புலம்பல்
தீ தனில்
தோன்றும் பிம்பம்
வரைந்தது யாரோ..?
நீர் தனில்
தோன்றும்
நிழல் படத்தை
பிரதிபளித்தது யாரோ..?
நீராய், பிழம்பாய்
கனவுகள் மட்டும்
தொடர்கிறது
கண்விழித்து
கட்டமைப்பதற்குள்
கானல் நீராய்
கலைந்து விட்டதன்
காரணம்
நானா? என் கனவா?
பதில்கள் - மௌனம்.
தோன்றும் பிம்பம்
வரைந்தது யாரோ..?
நீர் தனில்
தோன்றும்
நிழல் படத்தை
பிரதிபளித்தது யாரோ..?
நீராய், பிழம்பாய்
கனவுகள் மட்டும்
தொடர்கிறது
கண்விழித்து
கட்டமைப்பதற்குள்
கானல் நீராய்
கலைந்து விட்டதன்
காரணம்
நானா? என் கனவா?
பதில்கள் - மௌனம்.
~ ஹரி. ஜி
Comments
Post a Comment