பாரதி வீர வசனம்
தேடிச் சோறு
நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு
கதைகள் பேசி
மனம் வாடித்
துன்பமிக உழன்று
பிறர் வாடப்
பலசெயல்கள் செய்து
நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை
மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று
நினைத் தாயோ....?
நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு
கதைகள் பேசி
மனம் வாடித்
துன்பமிக உழன்று
பிறர் வாடப்
பலசெயல்கள் செய்து
நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை
மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று
நினைத் தாயோ....?
- மகாகவி பாரதியார்..
Comments
Post a Comment