கவலை காதலன்

கவலைகளை
தேடி தேடி
பொறுக்கி எடுத்துக்
கொள்கிறது மனம்..

இந்த
கவலை
காந்தங்கள்
இதயம் எனும்
இரும்பு அறையில்
ஒட்டபட்ட அதிர்வலைகள்..

இந்த
அதிர்வலைகள்
கொடுக்கும்
சோக கீதங்களை
கொணர்ந்து
அவளுக்காக
எழுதுகிறேன்
ஒரு இறங்கற்பா...

Comments

Popular posts from this blog

தமையா – ஓ – தமையா

பாரதி வீர வசனம்

அவள் இல்லாத நாட்கள்...!