புலம்பல்
தீ தனில் தோன்றும் பிம்பம் வரைந்தது யாரோ..? நீர் தனில் தோன்றும் நிழல் படத்தை பிரதிபளித்தது யாரோ..? நீராய், பிழம்பாய் கனவுகள் மட்டும் தொடர்கிறது கண்விழித்து கட்டமைப்பதற்குள் கானல் நீராய் கலைந்து விட்டதன் காரணம் நானா? என் கனவா? பதில்கள் - மௌனம். ~ ஹரி. ஜி