Posts

Showing posts from February, 2018

பாரதி வீர வசனம்

தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ....? - மகாகவி பாரதியார்..

முத்தம்

உன் முத்தக் காசுகளை எதிர் நோக்கி என்றும் நிரம்பாத பிச்சைப் பாத்திரமாய் பரிதவிக்கும் கண்ணம்... ~ ஹரி ஜி 💕💕💕💕💕💕